Monday, 20 June 2016

வந்திருந்தது புற்று நோய். பகவானை நம்பி பிரார்த்தித்தால், ..


Jan 12, 2016 at 8:23am 
Quote 
Post Options

Post by varagooran on Jan 12, 2016 at 8:23am

"வந்திருந்தது புற்று நோய். பகவானை நம்பி பிரார்த்தித்தால், நிச்சயம் பலனுண்டு "



(இன்று காலை 07-15 மணிக்கு பொதிகை டி.வி.யில் இந்திரா சௌந்தர்ராஜன் சொன்ன அற்புத நிகழ்ச்சி-முன்பு பால ஹனுமானில் வந்தது)



அஸ்மிந் பராத்மந் நநு பாத்ம கல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி

அநந்த பூமா மமரோக ராசிம்

நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ
1507603_10202994818654217_40352395530888678....jpg




பொருள்: பரமாத்மாவாக எங்கும் நிறைந்திருக்கும் ஸ்ரீகுருவாயூரப்பா! பாத்ம கல்பத்தில் பிரம்மதேவனைத் தோற்றுவித்தவனும், அளவற்ற மகிமையுடையவனுமான நீ, எனது எல்லா வியாதிகளையும் நீக்கி ஆரோக்கியம் அருள வேண்டும்.





ஒரு சமயம் பக்தர் ஒருவர், காஞ்சி ஸ்ரீமகாபெரியவாளை நமஸ்கரித்து கண்ணீர் பெருக நின்றார். பெரியவா அவரைப் பார்த்து, என்ன ரொம்ப வலிக்கிறதா?” என்று கருணையுடன் கேட்டார். பிறகு, மேற்கண்ட ஸ்லோகத்தை எழுதிக் கொள்ளச் சொல்லி, தினமும் நூற்றி எட்டு தடவை இதைச் சொல், கவலைப்படாதே” என்று ஆறுதல் கூறி அனுப்பினார்.







ஆறு மாதங்கள் கழித்து, அந்த பக்தர் மீண்டும் கண்ணீர் மல்க, பெரியவாளை தரிசித்து சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.





நன்னாயிட்டியே” என்றார், அந்தக் கலியுக தெய்வம். அந்த பக்தர், ஆமாம் நன்னாயிட்டேன். மருந்து எதுவும் வேண்டாம் என்று டாக்டர்கள் சொல்லி விட்டார்கள்” என்றார் அவர்.





அந்த பக்தருக்கு வந்திருந்தது புற்று நோய். பகவானை நம்பி பிரார்த்தித்தால், நிச்சயம் பலனுண்டு என்பதை, இதன் மூலம் மீண்டும் நமக்கு உணர்த்தியிருக்கிறார் மகா பெரியவர்.





நான் இந்த ஸ்லோகத்தை எழுதி, எனக்குத் தெரிந்த யாருக்கேனும் (இப்போதுதான் இந்த நோய் அதிகமாகக் காணப்படுகிறதே) புற்றுநோய் என்று தெரிந்தால், அவர்களுக்குக் கொடுத்து, பெரியவா சொன்னதைக் கூறுகிறேன்.







மஹா பெரியவா அருள்வாக்கு : -



“நம் சரீரத்துக்கு எந்த வியாதி வந்தாலும், எந்தக் கஷ்டம் வந்தாலும், நிரம்ப வறுமையினாலே சிரமப்பட்டாலும், இவையெல்லாம் நமக்கு வைராக்கியத்தைக் கொடுப்பதற்கு ஸ்வாமியினாலே கொடுக்கப்பட்டவை; இவை எல்லாம் தபஸே” என்று நினைத்துக் கொள்ள வேண்டும்.


Read more: http://periva.proboards.com/thread/10939/#ixzz4C6rhs5oO

Saturday, 18 June 2016

Fate and freewill



FATE AND FREEWILL

FREEWILL AND DESTINY ARE EVER EXISTENT. Destiny is the result of past action; it concerns the body. Let the body act as may suit it. Why are you concerned about it? Why do you pay attention to it? Freewill and destiny last as long as the body lasts. But jnana [?]transcends both. The Self is beyond knowledge and ignorance. Whatever happens, happens as the result of one's past actions, of divine will and of other factors.

There are only two ways to conquer destiny or be independent of it. One is to enquire for whom is this destiny, and discover that only the ego is bound by destiny and not the Self, and that the ego is non-existent.

The other way is to kill the ego by completely surrendering to the Lord, by realizing one's helplessness and saying all the time, `Not I, but Thou Oh Lord' and giving up all sense of `I' and `mine', and leaving it to the Lord to do what he likes with you. Complete effacement of the ego is necessary to conquer destiny, whether you achieve this effacement through Self- enquiry or bhakti marga (path of devotion).

Everything is predetermined. But a man is always free not to identify himself with the body, and not to be affected by the pleasures or pains consequent on the body's activities.

Those alone who have no knowledge of the Source whence fate and freewill arise, will dispute which of them can conquer the other. Those who have realized their Self, which is the 

Source of both fate and freewill have left such disputes behind, and will have nothing more to do with them.

Success and failure are due to prarabdha karma , and not to willpower or the lack of it. One should try to gain equipoise of mind under all circumstances. That is willpower.

Read more: http://periva.proboards.com/thread/5411/fate-freewill#ixzz4BxSVanRt

After long searches...

After long searches...
After long searches, here and there, in temples and in churches, in earths and in heavens, at last you come back. Completing the circle from where you started, to your own soul, and find that He, for whom you have been seeking all over the world, for whom you have been weeping and praying in churches and temples, on whom you were looking as the mystery of all mysteries, shrouded in the clouds, in the nearest of the near, is your own self, the reality of your life, body and soul. That is your own nature. Assert it, manifest it. It is Truth and Truth alone, that is one's real friend and relative. Abide by Truth. Tread the path of righteousness and not a hair of your body will ever be injured. Meditation is nothing else but rising above desires. Renunciation is the power of battling against evil forces and holding the mind in check.

Sathya Sai Baba



http://saibaba.ws/messages/searches.htm

Equipoised !

https://mahaperiyavaa.wordpress.com/2014/01/17/equipoised-must-read/


A family went to have the darshan of Maha Periyavaal. Along with them, they took one of their family friends who lived in the USA for some decades. The friend did not have any great faith in our religion, system and especially the monks wearing the saffron; he went along with him with utterly non-interested to meet Him. He was under the impression that Maha Periyavaal was a fundamentalist, an uneducated monk. This NRI had no great respect at all for Him. Not only that, he uttered such inauspicious things about Him, ‘what does He know? Does He know English?’.
There was a big throng of devotees at the Mutt and the family was standing in a decent distance from Him. As usual, Maha Periyavaal saw this family with His graceful eyes, and called all of them near to Him.
They all went near Him, the friend too.
After all the usual courteous enquiry towards the family, the Master looked at the NRI friend and asked about his details, including his name, whereabouts, his predecessors, where he is working etc etc.
Then He asked, ‘you are born in India, and you know Tamil; your wife was also born in India and should know the mother tongue. When you two converse will it be in Tamil or English?’
The friend replied ‘We never use Tamil at home, we use only English. The same goes for the kids also.’
Then Maha Periyavaal asked, ‘before speaking, you may have to think and conceive the sentence. Is the thought process in Tamil or English?’
The friend replied, ‘That too in English only’.
Some minutes later, an old lady came to have Maha Periyavaal Darshan.
Maha Periyavaal looked at the NRI person and said, ‘This old lady is now very poor, but once upon a time she was very rich. But even after she lost all the materialistic wealth her devotion towards the Mutt, Acharya and me has never changed even a bit. Could you please tell me what is the English word which will describe this unflinching devotion, which can’t be changed by external situations? I would like to know.’
The man was flummoxed. He thought and thought for a while but did not know that word.
Maha Periyaval smiled and told him, ‘please take your time and let me know’.
Even after some time, he could not come up with the required word.
Then Swamiji said, ‘Can I suggest one word? Could you please confirm whether the same can convey this meaning? EQUIPOISED’.
The man was spellbound and fell on Maha Periyavaal’s Feet to Pardon him for his ego..

Wednesday, 8 June 2016

Bharatiar - A composition on Non-duality

http://www.lakshmansruthi.com/tamilbooks/bharathiar/bharathi-II90.asp

ஞானப் பாடல்கள்

90. நான்
இரட்டைக் குறள் செந்துறை

வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்,
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;
கானில் வளரும் மரமெலாம் நான்,
காற்றும் புனலும் கடலுமே நான்

விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்,
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்;
மண்ணில்கிடக்கும் புழுவெலாம் நான்,
வாரியினுள் உயிரெலாம் நான்,

கம்பனிசைத்த கவியெலாம் நான்,
காருகர் தீட்டும் உரவெலாம் நான்;
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில்நகர் கோபுரம் யாவுமே நான்,

இன்னிசை மாதரிசையுளேன் நான்,
இன்பத்திரள்கள் அனைத்துமே நான்;
புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான்,
பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்.

மந்திரங்கோடி இயக்குவோன் நான்,
இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்;
தந்திரங் கோடி சமைத்துளோன் நான்.
சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்.

அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்,
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்,
கண்டல் சக்திக் கணமெலாம் நான்
காரணமாகிக் கதித்துளோன் நான்.

நானெனும் பொய்யை நடத்துவோன் நான்,
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்;
ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
அறிவாய் விளங்குமுதற்சோதி நான்.

Bharatiar - A composition on மாயை

நிற்பதுவே நடப்பதுவே

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் 
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ? 
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம் 
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ? 

வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம் 
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ? 
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால் 
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ? 

காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும் 
கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ? 
சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால் 
சோலை பொய்யாமோ? இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?

காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ? 
வீண்படு பொய்யிலே நித்தம் விதி தொடர்ந்திடுமோ? 
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை 
காண்பது சக்தியாம்; இந்தக் காட்சி நித்தியமாம்.



Pibare Rama rasam..

http://media.radiosai.org/journals/vol_14/01APR16/Pibare-Ramarasam-Ramanavami-Special-Audio.htm

https://soundcloud.com/radiosai/pibare-rama-rasam-ramanavami-audio-radiosai

Pallavi
Pibarē rāmarasam rasanē pibarē rāmarasam ||


Charanam
janana maraṇa bhaya śōka vidūram |
sakala śāstra nigamāgama sāram ||
śuddha paramahamsa āśrama gītam |
śuka śaunaka kauśika mukha pīṭham ||

MEANING:
Pallavi
Drink the essence of the name Rama, o tongue, drink the essence of the name Rama
Charanam
From the fear of birth and death, it will keep you afar
It is, of all scriptures, Vedas and sciences, the very essence
The pure song, the ascetics of the highest order take refuge in
And was drunk by sages like Śuka Śaunaka and Kauśika.